WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Thursday, August 12, 2010

செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகோற்சவ ஆலய நிகழ்வுகள் நேற்று ஆரம்பம்


Wednesday,Aug,11, 2010,10:24am
வரலாற்றுப் புகழ்மிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ ஆலய நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 15 தினங்களுக்கு நடத்துவதற்கு படைத்தரப்பு அனுமதி வழங்கியிருக்கின்றது.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் கிழக்குப் புறமான தொண்டமனாறுக் கடல் நீரேரி ஓரமாகவே செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்திருக்கின்றது. இந்த கடல் நீரேரியே கோவிலின் தீர்த்தக் கேணியாகவும் இங்கு அமைந்திருக்கின்றது. இரவு வேளைகளில் அங்கு எவரும் நடமாடக் கூடாது என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரவு நேரத்தில் பக்தர்கள் ஆலயச் சூழலில் தங்கியிருப்பதற்கு தற்பொழுது அனுமதி வழங்கியிருக்கின்றது.

1 comment: