WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Wednesday, September 1, 2010

இங்கிலாந்தின் நிதி நெருக்கடி : 7 வயது சிறுவன் ஆலோசனை





இங்கிலாந்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க 7 வயது சிறுவன் ஆலோசனை வழங்கவுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் சிறுவயது கணித மேதையாக மதிக்கப்படும் ஆஸ்கர் செல்பி என்பவரே இவ்வாறு ஆலோசனை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் 'ஜெனரல் சர்டிபிகேட் ஒப் செகண்டரி எஜுகேஷன்' (ஜிசிஎஸ்ஈ) கணித தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்த இவர், ஸ்டேம்போர்ட் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.
ஆஸ்கர், நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைந்த வயதிலேயே மேற்படித் தேர்வில் கலந்து கொண்டார். இதில் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளார். இதனையடுத்தே இங்கிலாந்து அரசு, நிதித்துறை ஆலோசகராக இவரை நியமித்துள்ளது.
இதன்படி, நிதிநெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஆலோசனையை ஆஸ்கர் வழங்கவுள்ளார். இதற்கென வாரத்தில் ஒரு நாளை(சனிக்கிழமை) இவர் ஒதுக்கியுள்ளார்.
"அரசின் 12.46 லட்சம் கோடி 'பட்ஜெட்' பற்றாக்குறையை எப்படித் தீர்க்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு,
"வரி உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment