WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Wednesday, September 1, 2010

இந்தியப் பொருளாதாரம் அதீத வளர்ச்சி

நடப்பு நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் 8.8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட அதிக அளவிலான கலாண்டு வளர்ச்சி இதுவேயாகும்.
உலக பொருளாதாரத் தொய்வு நிலைக்கு முன்பாக இந்தியா கண்ட வளர்சியின் அளவு தற்போது எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவுக்கு அடுத்து வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா எட்டியுள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் துறை 12 சதவீதம் வளர்ந்துள்ளது. கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மீட்சி குறித்த கவலைகள் நிலவுவதன் காரணமாக இந்தியாவிலும் சில பாதிப்புகள் ஏற்படலாம் என்ற கவலைகள் நிலவுகின்றன.

No comments:

Post a Comment